தமிழனுக்கு சொரணை இருக்கா? ‍ தாமரை

தமிழ்வெளி

More than a Blog Aggregator
கவிதை எங்கள் மூச்சு

புன்னகை ………….!

தமிழ்க்கவிகள் - Sun, 2009-01-04 10:41
அஹிம்சை முறையில் நி செய்யும் கொலை…………..!

பகத் சிங் பற்றி……..!

தமிழ்க்கவிகள் - Mon, 2008-11-17 17:10
நீயும்  நானும்……. பிறந்தோம்   தாயின்கருவில் ஒன்றுபோல் …………….! வளர்ந்தோம்  உலகின்  பிடியில் ஒன்றுபோல்…………………! சமுதாயம்  என்பது  போர்க்களம் உனக்கும்  எனக்கும் ………! வாழ்க்கைச்   சக்கரம்  இவ்வாறாக சுழல…………… இறுதியில்…… என்னை  பெண்ணுக்கு  கொடுத்தார்கள்……..! உன்னை  மண்ணுக்கு   கொடுத்தார்கள் ……..! —————————————————–  ” பூ!”

“maha”rantham……!

தமிழ்க்கவிகள் - Mon, 2008-11-17 15:46
nan palanatkkal thayidam sirai pattu…………. pin pattampoochiyin kaalil agappattu……….. man sernthu…. neer petru… chediyagi… maramagi… roja ena uruveduthal……… ne… otrai nimidathil…… ennai kondru…. evalidamo neeta…… un kadhalukku nan enna… adayala attaiya………? ————————– maharantham! ————————–by thamilkKumaran….!

pirivu

தமிழ்க்கவிகள் - Mon, 2008-11-10 15:06
iruvarum pirivom endru ninaikayil iruvarum inandhol vazhvil ala savil… by sumathi

கூக்குரல்

தமிழ்க்கவிகள் - Mon, 2008-10-13 09:53
வந்தவர் கோடி வாழ்ந்தவர் சிலபேர்… உலக உயிர்களின் ஜீவமரணப் போராட்டத்தின் கூக்குரல், நீ மிதித்திடும் ஒவ்வொரு மண்ணிலும் புதையுண்டு கிடக்கிறது. ஏ மானிடா, விழித்திடு, தெளிந்திடு, நீ சாகும்முன் சாதித்திடு…

நட்பாகிய காதல்..

தமிழ்க்கவிகள் - Sun, 2008-10-12 15:26
அழுகின்ற போதெல்லாம் ஆறுதலா இருந்தீங்க அப்பபோ என் சிரிப்புக்கு காரணமும் நீங்க… காதல் என்று சொன்னால்…அய்யயோ…தப்பு! இன்னும் ஒரு ஜென்மம் வெனும் உன்னோடே நட்பு! ~முருகன்~

ஆளவந்தான்

தமிழ்க்கவிகள் - Thu, 2008-10-09 09:49
பெண்ண நம்பி பிறந்த போதே, தொப்புல் கொடிகள் அருபடுமே மண்ணை நம்பும் மாமரம் ஒரு நாள் மாபெரும்புயலில் வேரருமே உன்னை நம்பும் ஒரு புகழ் கூட ஒருபொழ்துன்னை கைவிடுமே இதில் பெண்ணை மட்டும் நம்பும் நம்பகப்பிணணாள் வரையில் பின்வருமா???

உண்மையா!!

தமிழ்க்கவிகள் - Mon, 2008-10-06 12:37
நான் ரசித்தது நிலவா அல்லது காலைக் கனவா !! -அருண்குமார்.ச

நட்பின் நீளம்

தமிழ்க்கவிகள் - Sat, 2008-10-04 08:37
நம் நட்பின் நீளத்தை அளக்க முடியவில்லை… அதுவும் நல்லதுதான்! ஒருவேளை அளக்க முடிந்திருந்தால் சீனப் பெருஞ்சுவர் சிறியதாகி இருக்குமே!!! ஆம் உலகின் ஆழமானது மட்டுமல்ல மிக மிக நீளமானதும் நம் நட்புதான்…         -ம.செல்வராணி

தேனை உறிஞ்சிய வண்டு

தமிழ்க்கவிகள் - Tue, 2008-09-30 09:09
மலர்களில் இருந்து தேனை உறிஞ்சி செல்லும் வண்டு போல் நீயும் உறிஞ்சி செல்கிறாய்-என் நட்பாகிய தேனை.. நம் நட்பின் சுவை ஆயுளுக்கும் உன் மனதை குளிர்விக்க என்றும் உன்னுடன் கழித்த இனிய நினைவுகளுடன் நான்… -ம.செல்வராணி

நட்பு

தமிழ்க்கவிகள் - Thu, 2008-09-25 08:50
நட்பு என்பது தேன்கூடு! களையாதிருக்கும் வரை.. நட்பு என்பது கண்ணாடி! உடையாதிருக்கும் வரை.. நட்பு என்பது பூந்தோட்டம்! வாடாதிருக்கும் வரை.. நட்பு என்பது காற்றாடி! சுழன்று கொண்டிருக்கும் வரை.. நட்பு என்பது உயிர்நாடி! நான் உயிரோடிருக்கும் வரை.. -ம.செல்வராணி cool.selvarani@rediffmail.com

சிந்தனை சிறகு…

தமிழ்க்கவிகள் - Wed, 2008-09-24 09:17
சிக்கல்களில் இருந்து சீறிப்பறக்க சிந்தனை என்ற சிறகு விரித்தேன் உற்சாகத்தில் உந்திப் பறந்தேன் தோல்வி என்ற கானலைக் கடந்து நாணம் என்ற நாணலை வளைத்து நம்பிக்கை என்ற நதியில் மூழ்கி.. வெற்றி என்ற விண்ணை மட்டும் விரக்தி இன்றி விரட்டிப் பிடிப்பேன்! - ம.செல்வராணி

சுதந்திரம்…

தமிழ்க்கவிகள் - Mon, 2008-09-22 12:17
சிற்பிக்குள் இருக்க விரும்பாத எந்த நீர் துளியும் முத்தாக முடியாது…

அன்றும் இன்றும்

தமிழ்க்கவிகள் - Sun, 2008-09-21 12:27
அன்று,      பக்கத்து வீட்டு      பையனீடம் என்னடீ      பல்லை காட்டறா?      பாகீறவர்கள் தப்பா      நினைக்கமாட்டார்கள்      அதட்டீனார்  அப்பா! இன்று,      பல்லை காட்டி      பையனீடம் சிரிக்க சொல்      பார்க்க வரவங்கள்      தப்பா நினைக்கபோறாங்க?      ஆர்பாட்டம் செய்தார் அப்பா! 
Syndicate content